தமிழ்த்தாய்
வாழ்த்து நீராடும்
கடலெடுத்த நிலமடந்தை
கெழிலொழுகும், சீராரும்
வதனமெனத் திகழ்பரதக்
கண்டமதில், தெக்கானமும்
அதிர் சிறந்த திராவிடநல்திருநாடும், தக்க
சிறு பிரை நுதலும் தரித்த
நறும் திலகமுமே, அத்திலக
வாசனை போல் அனைத்துலகும்
இன்பமுற, எத்திசையும்
புகழ் மணக்க இருந்த பெரும்
தமிழனங்கே! தமிழணங்கே
! உன் சீர் இளமை திறம்வியந்து செயல்
மறந்து வாழ்த்துமே! வாழ்த்துமே!
வாழ்த்துமே!
|